Ads

செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் இன்று பள்ளி திறப்பு குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலாசனை



தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற் கொள்கிறார்.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடன்கு, வரும் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதே நேரம் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாளை மறுநாள் முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொள்கிறார்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers