Ads

டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



டிஎன்பிஎஸ்சி யில் இனி நடைபெறும் தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்யப்படும்.

தமிழ் பாடத்தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers