Ads

ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் - தமிழக அரசு

ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் 110ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் நேரத்தில் புகாருக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் பற்றிய விசாரணையை குறித்த காலத்தில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

1483915

Followers