Ads

உயர்கல்வி நிறுவனங்களில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகளை நடத்த வேண்டும் - தமிழ்நாடு உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்பு நடந்து வந்த நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்த நிலையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers