12 - தமிழ் ( ஒரு மதிப்பெண் தேர்வு )
12 - தமிழ் ( ஒரு மதிப்பெண் தேர்வு )
Total Questions: 10
you'll have 25 second to answer each question.
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Quiz Answers
1. இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசுகின்ற இலக்கண நூல்
தொல்காப்பியம்
2. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
மழைத்துளிகள்
3. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை
திருமணமும் குடும்பமும்
4. இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது
இவை அனைத்தும்
5. சுரதா நடத்திய கவிளை இதழ்
காவியம்
6. 'குழிமாற்று' எந்தத் துறையோடு தெ்டர்புடைய சொல்
கணிதம்
7. உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் - இத்தொடர் உணர்த்தும் பண்பு
முரண்பண்பு
8. பலர் துஞ்சவும் தாம் துஞ்சான் - வழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்
சோழன் நலங்கிள்ளியை , கோவூர்கிழார்
9. யானை புக்க புலம் போல - இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது
10. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
0 Comments